top of page

81.அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோ
டிணங்கேன், எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

தமிழ்ப்பொருளுரை